
அரசனுக்கு ஆண்டிக்கும்
மூச்சுக்காற்று சமம்
இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும்
வயிற்று பசி சமம்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
உணர்வுகள் சமம்.
மேல் கீழான சாதிக்கு
ஆறடி மண் சமம்.
மக்களுக்கும் மாக்களுக்கும்
உலகம் சரிசமமே.
மல்லை.தமிழச்சியின்..கவிதைகள்..கதைகள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக