புதன், 18 பிப்ரவரி, 2009

இனியும் வேண்டுமா..?

வெள்ளம்..
பூகம்பம்..
சுனாமி...
இனக்கலவரம்..
அகதிகள்..
பிரச்சினை எதுவானாலும் 
அரசின் தீர்வு ஒன்றேதான்..,
பொட்டலச்சோறும் 
ஒரு முழந்துணியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments