ஞாயிறு, 20 டிசம்பர், 2009


குறுகிய இரவின்
நீண்ட நேரப் பயணத்தில்,
கனவுகளால் பறிக்கப்பட்ட
உன் நினைவுப் பூக்களை
வழியெங்கும் வாரியிறைத்தபடி.....
வழித்தடம் அறிந்து
வந்திடுவாய் என்ற
நம்பிக்கையில்,
விடியலின் மேற்திசையில்
இந்த சீதை........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments